184
சென்னை ஓட்டேரியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் மது போதையில் பக்தர்களை தாக்கியதாக கூறப்படும் ஹரிகுமார் என்ற நபர், தன்னைப் பிடிக்க வந்த ஓட்டேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் உமாபதியையும் தகாத வார்த்தைகள...

274
சென்னை கே.கே.நகர் கன்னிகாபுரம் கங்கையம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா கூட்டத்துக்குள் புகுந்த ரௌடிகள் சிலர் பொதுமக்களை கத்தியால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் அவர்களைத் தடுக்க மு...

270
நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோவிலில் மாசி மகத்தையொட்டி வெகு விமரிசையாக நடைபெற்ற அப்பர் தெப்பத் திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். தூத்துக்குடி மா...

1553
சென்னையில், கையில் கத்தியுடன் கோயில் திருவிழாவில் குத்தாட்டம் போட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவருடன் போலீஸ்காரர் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தது பற்றி விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித...

1333
மதுரையில் அழகர்கோவில் திருவிழாவிற்கு வந்த மூதாட்டியை நகை மற்றும் பணத்திற்காக வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாறையில் தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்தனர். அழகர்கோவில் மலைப்பா...

1833
புதுச்சேரி வில்லியனூர் அருகே கோவில் திருவிழாவின் போது தகராறில் ஈடுபட்ட இளைஞருக்கு பதிலாக அவரது அண்ணனை எதிரிகள் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார். அரசூரில் புத்து மாரியம்மன் கோவில் ஆடி மாத த...

1909
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் நாராயணசாமி கோயிலில் ஆனித் திருவிழாவையொட்டி, பொற்குதிரையில் பரிவாரங்கள் புடை சூழ அய்யா பரி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதிகளைச் ...



BIG STORY